இச்செய்தியின் படி க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் நம்பர் மாதம் அளவில் நடைபெறும் வகையில் திட்டமிடப்படுவதாக அது செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இது குறித் உத்தியோகபூர்வ அறிவிப்பை பரீட்சைத் திணைக்களம் இன்னமும் விடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: