ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்குமென நாற்பத்தைந்தாயிரம் காவல்துறை அதிகாரிகள் நாடளாவியரீதியில் வீதிகளில்களில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.பி. ஜாலியா சேனரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது, மேலும் காவல்துறையினர் எந்தவித இடையூறும் இல்லாமல் அவர்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடக சேவைகளைச் செய்பவர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பொலிஸ் பகுதிகள் வழியாக பயணிக்க முடியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
0 comments: