Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உத்தரவை பின்பற்றாத வங்கிகள்! யாழில் கொதித்தெழுந்த பொதுமக்கள்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் இந்த நிலையிலும், சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சில மாவட்டங்களில் காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரைக்கும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது மக்கள் தங்களது பணத்தினை எடுப்பதற்கும், நகைகளை அடகு வைப்பதற்கும் வங்கிகளுக்குச் சென்ற போதும் பொது மக்களை அவர்கள் திருப்பியனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்துரைத்த பொது மக்கள்,

Post a Comment

0 Comments