Home » » சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய கலா பீடத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய கலா பீடத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

(  சாய்ந்தமருது  நிருபர் )
கலா பீடத்தின் தலைவர் அல்ஹாஜ் யு.எல்.எம்.காசிம் மௌலவி அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் , கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான அல்ஹாஜ் என்.எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் , அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் ஏ.எல்.எம்.அஷ்ரப் முதன்மைச்சொற்பொழிவாளராகவும் , மதுரங்குழி மேர்ஸி கல்வி வளாக பணிப்பாளர்  ஏ பௌசுல் ரகுமான் , மதுரங்குழி மேர்ஸி லங்கா நிறுவனத்தின்  நிகழ்ச்சி திட்டப் பணிப்பாளர் எம்..ஆர்.எம்.முனாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ,  சாய்ந்தமருது- மாளிகைக்காடு  ஜும்ஆப் பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ் வை.எம் ஹனிபா, சாய்ந்தமருது - மாளிகைக்காடு  ஜம்மியத்துல் உலமா தலைவரும் ,  அட்டாளைச்சேனை கிழக்கு அரபுக்கல்லூரியின் விரிவுரையாளருமான அல்ஹாஜ் .எம் .எம் சலீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |