Home » » சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் குளத்தில் மூழ்கி மரணம்!

சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் குளத்தில் மூழ்கி மரணம்!

திருகோணமலை - கோமரங்கடவல பன்மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பதுளை, ஹாலிஎல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா வந்த போதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குளத்தில் நீராடிய ஒன்பது மாணவர்களில் நான்கு பேரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |