நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்
தீர்த்திருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இன்று கொட்டிய மழையினால் அணைகள் உடைபெடுத்தன. அதேபோன்று பல குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதேவேளை, தென்னிலங்கையில் கொட்டிய மழையினால் ஆற்று வெள்ளத்தில் ரயில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலாவேவ அவுகன பாலத்தில் சென்ற ரயிலை ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments: