முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரிடம் சிஐடியினர் வாக்குமூலம் பெற உள்ளனர் என்று சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரிடம் சிஐடியினர் வாக்குமூலம் பெற உள்ளனர் என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (23) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
0 comments: