Home » » இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு -தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்!

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு -தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்!

இலங்கையில் இன்று இடம்பெற்ற தொடர்குண்டுவெடிப்பை அடுத்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கொமன்வெல்த் அலுவலகம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமது பயணத்தின்போது உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் வெளிநாட்டவர் உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |