தமிழ் , சிங்கள பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை எதிர்வரும் (05) வௌ்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. -(3)
0 comments: