சபரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினமும் மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கிழக்கு , ஊவா , வட மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)
0 comments: