Home » » பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கால எல்லை நீடிப்பு


பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி வரை அதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நாளை நள்ளிரவு வரையே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது ஒன்லைன் முறை மூலமே விண்ணப்ப நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |