நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கட்டிடத்தில் 9ஆவது மாடியில் அமைந்துள்ள களியாட்ட விடுத்திக்கு சென்றுக்கொண்டிருந்த குழுவொன்று இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளது. இதன்போது 24 வயதுடைய இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)
0 Comments