Advertisement

Responsive Advertisement

அரச ஊடகங்கள் அமைச்சர் மங்களவின் கீழ்: பொலிஸ் மற்றும் முப்படைகள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்


ரூபவாஹினி, ஐ. ரி. என் மற்றும் ஏரிக்கரை ஆகியவை உட்பட அரச ஊடகங்கள் அனைத்தும் மங்கள சமரவீரவின் நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய எல்லா அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்குமான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இதன்படி, பொலிஸ் மற்றும் முப்படைகள், அரச அச்சகம் ஆகியவை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Post a Comment

0 Comments