உரிய காலத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறமாட்டாது என்று ஜனதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டி நடைபெறும் என்று சிலர் கூறிவருவதாகவும், ஆனால் வாறு அது நடைபெறாது என்றும் தான் மட்டுமே இது தொடர்பில் முடிவு செய்யமுடியும் என்றும் நேற்று நிவிட்டிகலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments: