வவுனியா வடக்கு, நெடுங்கேணி - பட்டிக்குடியிருப்பு பகுதியில், நேற்று யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த விசுவலிங்கம் (வயது 38) என்ற குடும்பஸ்தரே, படுகாயமடைந்துள்ளார். வயலுக்குச் சாப்பாடு கொண்டு சென்ற போதே, அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» வயலுக்கு சென்றவரை துரத்தித் துரத்தி தாக்கிய யானை!
வயலுக்கு சென்றவரை துரத்தித் துரத்தி தாக்கிய யானை!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: