இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
மாவின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பாணின் விலையை அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. -(3)
0 comments: