Home » » "பாண் விலை அதிகரிக்கப்பட்டது

"பாண் விலை அதிகரிக்கப்பட்டது


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

மாவின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பாணின் விலையை அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |