Home » » பாண் விலையை அதிகரிக்க திட்டம்!!!

பாண் விலையை அதிகரிக்க திட்டம்!!!


பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.

தமக்கு போதுமான மானியங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்காவிட்டால் பாணின் விலையை அதிகரிப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |