அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவரை அடுத்த ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளராக களமிறக்க ஆலோசிக்கப்படுவதாக அறியமுடிகின்றது. இவர்களில் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கே கூடுதலான ஆதரவிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்பட்ட முக்கியமான அரசியல் பிரமுகர்கள் மங்களவையே விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.
0 Comments