Home » » மதுபான நிலையங்களுக்கு பூட்டு : இறைச்சி கடைகளுக்கும் பூட்டு!

மதுபான நிலையங்களுக்கு பூட்டு : இறைச்சி கடைகளுக்கும் பூட்டு!


வெசாக் போயாவை முன்னிட்டு எதிர்வரும் 29 , 30ஆம் திகதிகளில் நாடு பூராகவும் சகல மதுபான சாலைகளும் மற்றும் மீன் , இறைச்சி கடைகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பல்பொருள் அங்காடிகளில் மது விற்பனைகள் மற்றும் இறைச்சி , மீன் விற்பனைகள் ஆகியன இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.-(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |