வெசாக் போயாவை முன்னிட்டு எதிர்வரும் 29 , 30ஆம் திகதிகளில் நாடு பூராகவும் சகல மதுபான சாலைகளும் மற்றும் மீன் , இறைச்சி கடைகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பல்பொருள் அங்காடிகளில் மது விற்பனைகள் மற்றும் இறைச்சி , மீன் விற்பனைகள் ஆகியன இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.-(3)
0 Comments