Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

"மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்


கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொஹமட் சிராஸ் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது பாதாள குழுவின் செயற்பாடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments