29ஆம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வெசாக் வாரத்திற்கு மேதின நிகழ்வுகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தினால் அன்றைய விடுமுறை தினத்தை 7ஆம் திகதிக்கு மாற்றி பிரகடனப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி மே 1ஆம் திகதி பேரணிகள் , கூட்டங்கள் எதுவும் நடத்தப்படாது. -(3)
0 Comments