Home » » புதிய கற்­பக விற்­பனை நிலை­யம் கதிர்­கா­மத்­தில் திறந்து வைப்பு

புதிய கற்­பக விற்­பனை நிலை­யம் கதிர்­கா­மத்­தில் திறந்து வைப்பு

பனை அபி­வி­ருத்­திச் சபை­யின் சந்­தைப்­ப­டுத்­தல் விரி­வாக்­கத்­தின் பொருட்­டும், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­களை திருப்­திப்­படுத்­த­வும்புதிய கற்­பக விற்­பனை நிலை­யம் கதிர்­கா­மத்­தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகா­ணத்­தில் மொன­ரா­கலை மாவட்­டத்­தில் அமைந்­துள்ள வர­லாற்­றுப் பிர­சித்தி பெற்ற கதிர்­கா­மத்­தில் இல.01, செல்­லக்­க­திர்­கா­மம் வீதி, புதி­ய­ந­கர், கதிர்­கா­மம் எனும் முக­வ­ரி­யில் நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.
குறித்த கற்­பக விற்­பனை நிலை­யத்­தின் ஊடாக மொத்த சில்­லறை வியா­பார நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தோடு, சிறப்புக் கட்­ட­ளை­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளின் விருப்­புக்கு ஏற்ப கைப்­பணி உற்­பத்­திப் பொருள்­கள், உற்­பத்தி செய்து விநி­யோ­கம் செய்­யப்­ப­ட­வும் ஒழுங்­கு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று முகா­மை­யா­ளர் மேலும். குறிப்­பிட்­டார்.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |