நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள, புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்றுக்காலை 10:30க்கு ஆரம்பமானது.
இன்றைய விவாதத்தை இன்றிரவு 8 மணிவரை நடத்துவதற்கு சபை அங்கிகாரமளித்தது.
0 Comments