ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச்சவத்தின் 5ம் நாள் திருவிழா(01.09.2017) கவுத்தன் குடி மக்களினால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் தோறணம் கொண்டு பட்டு எடுத்து வரும் நிகழ்வு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தை வந்தடைந்து மீண்டும் செட்டிபாளயம் சித்திவினாயகர் ஆலயத்தை தரிசித்து ஆலயத்துக்கு வருகை தந்தது.
0 Comments