ஜனாதிபதி செயலாளராக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலாளராக பதவி வகித்த பீ.பீ.அபேகோன் அந்த பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே ஒஸ்ரின் பெர்னான்டோவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 Comments