மண்சரிவுகள் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளதுடன் காணமல் போனவர்களின் எண்ணிக்கை 97ஆக காணப்படுகின்றது.
இரத்தினப்புரி மாவட்டத்தில் 51 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 42 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 11 பேரும் , கேகாலை மாவட்டத்தில் 2 பேரும் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்திருந்திருந்தனர். அத்துடன் மண்சரிவில் சிக்கியும் , வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டும் களுத்துறை மாவட்டத்தில் 80 பேரம் , மாத்தறை மாவட்டத்தில் 17 பேரும் கேகாலை மாவட்டத்தில் இருவரும் காணமல் போயுள்ளனர்.
0 Comments