Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

வறட்சியான காலைநிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
அதன்படி நாளொன்றுக்கான மின்சார கேள்வி 44 கிகாவோல்ட் மணித்தியாலங்களுக்கும் அதிகமாகும் என்று மின்சார சபை கூறியுள்ளது.
இதன்காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்‌ஷன ஜயவர்தன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments