Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு பிரதமர் பொலிஸாருக்கு உத்தரவு

இனவாதத்தை  தூண்டுபவர்களுக்கு எதிராக  கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மீண்டும் நாட்டில் பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது. தெரிந்தே , தெரியாமலோ தமது அரசியல் நோக்கத்திற்காக இனவாதத்தை தூண்டுகின்றனர். அதற்கு எதிராக நடவடிக்கையெடுக்க தற்போதுள்ள சட்டம் போதுமானது. இதன்படி பொலிஸார் சட்டத்தை செயற்படுத்த வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -

Post a Comment

0 Comments