கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை எனவும், முப்படை முகாம்களுக்குள் நசீர் அஹமட் அனுமதிக்கப்பட கூடாது எனவும் மேற்கொண்ட தீர்மானத்தை நீக்கிக் கொள்ள முப்படையினர் தீர்மானித்துள்ளனர்.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments