Advertisement

Responsive Advertisement

5 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மஸ்கெலியா காட்மோட் தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Post a Comment

0 Comments