Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் ஆட்சியின் கீழ் பராமரிக்கப்பட்ட 2100 கோவைகளை காணவில்லை

நிதியமைச்சின் சுமார் 2100 கோவைகள் காணாமல் போயுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த கோவைகளில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கேள்விகளுக்குரிய கணக்கு வழக்குகள் இருந்திருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையி;ல் நிதியமைச்சின் அதிகாரிகளே சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments