ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர்களைக் கெளரவிப்பதும், அவர்களைப் போற்றுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். தாய், தந்தையருக்கு அடுத்த நிலையில் ஆசிரியரையே நாம் போற்றுகிறோம். ஒரு மனிதன் சமுதாயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கும் ஆசான்களே ஆசிரியர்கள். ஆசிரியப் பணி என்பது இறைவனுக்குச் செய்யும் பணிக்கு இணையானது. ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» நல்லாசிரியர்களைக் கெளரவிப்பதும், அவர்களைப் போற்றுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும் சி.சந்திரகாந்தன்
நல்லாசிரியர்களைக் கெளரவிப்பதும், அவர்களைப் போற்றுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும் சி.சந்திரகாந்தன்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: