Home » » மலேசியா விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் ரஷ்யா அதிபர் நண்பர் -வீட்டு காவலில் தடுப்பு

மலேசியா விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் ரஷ்யா அதிபர் நண்பர் -வீட்டு காவலில் தடுப்பு

மலேசியா விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் ரஷ்யா அதிபர் நண்பர் -வீட்டு காவலில் தடுப்பு
கொலன்ட் நாட்டின் தலை நகர் அம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இருந்து மலேசியா கோலாம்பூர் நோக்கி
பயணித்த பயணிகள் விமானத்தை ரஷ்யா ஆதரவு படைகள் கிழக்கு உக்கிரேன்
பகுதிக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது அதே கிளர்ச்சி படைகள் சுட்டு வீழ்த்தினர் .

இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் ரஷ்யா அதிபரின் புடினின் நெருங்கிய தொடர்புகளை பேணி வருபவர் எனவும்
அவரே இதனைசுட்டுவீழ்த்தியதாக கூற பட்டுள்ளது .

இருபத்தி ஒன்பது வயதாகும் இவரை தற்போது ரஷ்யா படைகள் வீட்டு காவலில் வைத்துள்ளனர் என்பதால்
இவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என அஞ்ச படுகிறது .

இவரை வெளியில் விட்டால் உண்மைகள் கசிந்து அது ரஷ்யாவுக்கு பெரும் பாதகமாக மாறி விடும் என்பதால்
தவறுதலான குண்டு வெடிப்பிலோ அல்லது அவ்வேளை அவர் இறந்து விட்டார் என்றோ
ரஷ்யா கூற கூடும் என தெரிவிக்க படுகிறது .
ரஷ்யாவை தாக்க அமெரிக்க செய்த உளவு விளையாட்டு இது என்பது பின்னாள் உலவும்
உளவு கதைகள் உள்ளன .

எது எப்படியோ இப்போது இதை தமக்கு சாதகமாக பயன் படுத்தி
ரஷ்யாவை தனிமை படுத்த இவர்கள் முயல கூடும் என்பதால் உள்ளக அரங்கில்
பல நாடுகளின் உளவு அமைப்புக்கள் புகுந்து விளையாடுகின்றன .


இதை போல மேலும் சம்பவங்கள் நடப்பதற்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக பேச படுகிறது .
தொடர்ந்து மலேசிய விமானம் குறி வைக்க பட்டதற்கு காரணம் என்ன ..?

இதுவே இன்றைய புதிராக உள்ளது .அத்துடன் குறித்த விமானத்தை தாக்கிய பாக் ரக ஏவுகணை ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளதகாவும் அதில்; காவி செல்ல பட்ட நான்கு ஏவுகநிகளில்இரண்டு பாவிக்க பட்டு மீள அவை ரஷ்யாவுக்கு எடுத்து சலேல பட்டு விட்டதாக தெரிவிக்க
பட்டுள்ளது .

அத்துடன் அவை அழிக்க பட்டிருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
இதவிட மேலும் பல பயங்கர நிகழ்வுகள் இந்த உளவு விளையாட்டில் இடம்பெற்றிருக்கலாம் என நம்ப படுகிறது


வர்ட்

we

ஒப்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |