மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் உள்ள சொமஸ்கன் குருவானவர்களின் பண்ணையில் இன்று (27.06.2014) ஆறுகால்களுடன் அதிசய பன்றிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது இந்த பண்ணையில் 198 மேற்பட்ட பன்றிகள் வளர்கப்படுகின்றன அதில் ஒரு பன்றி ஈன்ற குட்டியில் ஆறுகால்கள் காணப்பட்டது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்டக்களப்பில் ஆறுகால்களுடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி (Photos)
மட்டக்களப்பில் ஆறுகால்களுடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி (Photos)
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: