மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த செல்வி கௌரிபாலன் - நிதர்சனா மாகாண மட்ட தமிழ் மொழித்தின "தனி இசைப்" போட்டியில் 1ம் இடத்தினைப் பெற்றுள்ளதோடு சுகவாழ்வுப் பேரவை அகில இலங்கை ரீதியில் நடாத்திய கட்டுரைப் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை குருநியூஸ்.கொம் வாழ்த்துகின்றது.


0 Comments