Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வாழைச்சேனையில் மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி மற்றவர் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments