Home » » மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் இடம் பெற்ற சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டி

மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் இடம் பெற்ற சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டி

மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு விழா வெகு விமர்சையாக திரு.பொன் வன்னியசிங்கம் அதிபர் தலைமையில்  11.03.2014 செவ்வாய்க் கிழமை பி.ப.  1.31 மணிக்கு ஆரம்பமானது. பிரதம அதிதியாக கௌரவ வி.முரளிதரன் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் அவர்களும், கௌரவ அதிதியாக திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ்க்குப் பதிலாக எஸ்.ரங்கநாதன் மாவட்ட உதவி  செயலாளர் அவர்களும், விசேட அதிதிகளாக திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் வலயக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்புக் கல்விவலயம், களுவாஞ்சிக்குடி. திரு.ம.கோபாலரெத்தினம்  பிரதேச செயலாளர், களுவாஞ்சிக்குடி,Dr.G. சுகுணன் வைத்திய அதிகாரி, ஆதார வைத்தியசாலை, களுவாஞ்சிகுடி அவர்களும் மற்றும் அதிதிகளாக திரு.பி.உதயகுமார் பிரதிக்கல்விப் பணிப்பாளர், ஆரம்ப பிரிவு,திரு.பி.பாலச்சந்திரன், பிரதேச கல்வி அலுவலகர்,திரு.பி.வரதராஜன், உதவிக்கல்விப் பணிப்பாளர், (ஆரம்பக் கல்வி),திரு.எஸ். நாகராஜா உதவிக் கல்விக் பணிப்பாளர் (உடற்கல்வி) மற்றும்கிராமத்தலைவர்களாக திரு.அ.கந்தவேள், களுவாஞ்சிகுடி,           திரு.ரி.குணபாலன், பட்டிருப்பு ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பித்கது.



















































Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |