Advertisement

Responsive Advertisement

28 வது பொன் அணிகளின் கிரிக்கெட் சமரில் 223 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றது மட்/சிவாநந்த வித்தியாலய அணி

 




28 வது பொன் அணிகளின் அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கட் சமர் 12.08.2023 அன்று காலை மட்/சிவாநந்த வித்தியால விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மட் /சிவாநந்த வித்தியாலய வித்தியிலய கிரிக்கட் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர். அந்ந வகையில் அவ்வணி 9 விக்கட்டுகளை இழந்து 297 என்ற சாதனை ஓட்டங்களைப் பெற்றது. இதில் குருவைஷ்ணவன் 107 என்ற சாதனை தனியாள் ஓட்டப் பெறுதியைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 73  ஓட்டங்களைப் பெற்றது. அந்தவகையில் சிவாநந்தா அணியினர் 223 என்று சாதனை வெற்றியைப் பெற்றார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.











Post a Comment

0 Comments