Advertisement

Responsive Advertisement

வரிக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

 


அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தமது தொழிற்சங்கப் போராட்டத்தை இந்த வாரம் முதல் தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்த திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் இதுவரையில் இடம்பெறாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தொழில் வல்லுனர்களின் தியாகங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments