Home » » எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு விபரம்!

எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு விபரம்!

 


05-09-2022

நாட்டில் நாளை(6) முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாளை(6) முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |