Home » » மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் எரிபொருள்: திகதியை அறிவித்த IOC நிறுவனம்

மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் எரிபொருள்: திகதியை அறிவித்த IOC நிறுவனம்

 


டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட் 10 – 15 ஆகிய திகதிகளில் இலங்கையை வந்தடைய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |