அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
ஜூலை 7 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்துக்குள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, ஜூலை 6 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
0 Comments