Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை அமலுக்கு வந்த பின்னரே விநியோகம் ஆரம்பிக்கப்படும்

 


எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை அமலுக்கு வந்த பின்னரே விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்பதால், செப்ட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

- அமைச்சர் காஞ்சனா விஜேசேகர-

Post a Comment

0 Comments