Home » » போராட்டக்காரர்களுக்கு ஓமல்பே சோபித தேரர் விடுத்த கோரிக்கை -

போராட்டக்காரர்களுக்கு ஓமல்பே சோபித தேரர் விடுத்த கோரிக்கை -

 


ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்களை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்களிடம், ஜனாதிபதி பதவி விலகியவுடன், அந்த கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், அந்த கட்டிடங்களை காலி செய்யுமாறு வண . ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்-

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |