Home » » ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

 


இரண்டாம் இணைப்பு

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று (09) இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (மே - 11) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |