Home » » ரம்புக்கனை புகையிரதக் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம்

ரம்புக்கனை புகையிரதக் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம்

 


ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து பதற்றமான சூழ்நிலையில் 11 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் - மருத்துவமனை .





ரம்புக்கனையில் பதற்ற நிலை, பொலிசார் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம். ஒருவர் மரணம். !

மேலும்

 ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு பேர் வரை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |