Advertisement

Responsive Advertisement

மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

 


அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்களுக்குக் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

ஏப்ரல் 04 முதல் 08 வரையிலான காலக்கட்டத்தில் தேர்வுகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே மாணவர்களைப் பாடசாலைக்கு அழைக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments