Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் பரபரப்பு

 


கொழும்பு காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கு முன்னால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகத்திற்கு முன்பாக பாரிய அளவிலான மக்கள் ஒன்றுக்கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு கடவைகளை கடந்து அலுவலகத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

எனினும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சியால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments