Advertisement

Responsive Advertisement

” சிரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு ” நிகழ்வில் கலந்து கொண்ட அனுரகுமார திசாநாயக


 ( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ( 4 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  ” சிரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு ” சம்பந்தமாக நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயகசாய்ந்தமருதைச் சேர்ந்த ,சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் ( FIFA ) சர்வதேச காற்பந்தாட்ட நடுவராக கடமையாற்றிவரும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜப்ரான் இலங்கை சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீர்ரும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உடற்கல்வித்துறை ஆசிரியருமான எம்.வை.எம்.றக்கீப் மற்றும் ஐம்புலன்களால் சாதனைகளை 12 நிமிடத்தில் நிகழ்த்தி சோழன் உலக சாதனை   புத்தகத்தில்( cholan book of world records )   தடம் பதித்த உலக சாதனை வீர்ர்  எம்.எஸ்.எம்.பர்ஸான் ஆகியாரை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்

Post a Comment

0 Comments