Home » » நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பதிவான பண வீக்கம்!

நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பதிவான பண வீக்கம்!

 


ஜனநாயக சோசலிச குடியரசான இலங்கையில் இதுவரை இல்லாத அளவில் பண வீக்கம் பதிவாகியுள்ளது.

இதன்படி, நாட்டின் பண வீக்கம் 17.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் பண வீக்கம் 16.8 வீதமாக இருந்தது.

இப் பண வீக்கமானது நாட்டில் இதுவரை காலங்களில் பதிவாகியுள்ள உயர்ந்தபட்ச பண வீக்கமாகும்.

பண வீக்கத்தின் அடிப்படையில் ஆசியாவின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |